The songs in the list had made me cry every time I hear them. Some strange feelings of melancholy, longing, separation, loneliness had
overwhelmed me every time I heard them. I even search for God through these songs. The song list is long. I shall add a song a day.
இந்தப் பட்டியலில் வரும் பாடல்கள் என்னை அழ வைத்திருக்கின்றன. என்னை அறியாத ஒரு சோகம் என்னை மூழ்கியிருக்கிறது. இந்தப் பாடல்களை கேட்கும் பொழுதெல்லாம் எதெற்காகவோ ஏங்கியிருக்கிறேன். ஒரு பிரிவு உணர்ச்சி என்னை ஆட்கொண்டிருக்கிறது. இறைவனைத் தேடியிருக்கிறேன். பட்டியல் பெரியது. அதனால், தினம் ஒரு பாடலாக சேர்த்துக்கொண்டிருக்கிறேன்.
இந்தப் பட்டியலில் வரும் பாடல்கள் என்னை அழ வைத்திருக்கின்றன. என்னை அறியாத ஒரு சோகம் என்னை மூழ்கியிருக்கிறது. இந்தப் பாடல்களை கேட்கும் பொழுதெல்லாம் எதெற்காகவோ ஏங்கியிருக்கிறேன். ஒரு பிரிவு உணர்ச்சி என்னை ஆட்கொண்டிருக்கிறது. இறைவனைத் தேடியிருக்கிறேன். பட்டியல் பெரியது. அதனால், தினம் ஒரு பாடலாக சேர்த்துக்கொண்டிருக்கிறேன்.
http://neel48.blogspot.com/2014/05/the-songs-that-touched-me.html